நீட் தேர்வின் காரணமாக மரணித்த மாணவி துளசியின் குடும்பத்தார்க்கு மஜகவினர் நேரில் ஆறுதல்!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஊமத்தநாடு என்ற கிராமத்தில் நீட் தேர்வால் பாதிக்கபட்டு உயிரிழந்த மாணவி துளசி வீட்டிற்க்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில விவசாய அணி செயலாளர் பேராவூரணி எஸ். ஏ.சலாம் … Continue reading நீட் தேர்வின் காரணமாக மரணித்த மாணவி துளசியின் குடும்பத்தார்க்கு மஜகவினர் நேரில் ஆறுதல்!